எளிய நடையில் சின்னஞ்சிறிய கதைகள், தர்மத்தை போதிக்கின்றன. அஞ்சுவதும், கெஞ்சுவதும், அடிபணிவதும் முதுமைக்கு அழகல்ல. முதுமை வந்துவிட்டதே என்று அஞ்சி தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்ற போதனை மிக அருமையாக உள்ளது.தாய் சொல்லும் வார்த்தை, ‘உண்மையான அன்பு இல்லாத மகன், மருமகளிடம் போராடி அதை பெற முடியாது’ என...