இந்தியாவுக்கு காந்தியை போல், ரஷ்யாவுக்கு டால்ஸ்டாய். கோடீஸ்வர வீட்டில் வளர்ந்து, பின் அனைத்தையும் துறந்து, மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவரை, குருவாக மதித்துள்ளார் காந்தி. அவர் எழுதிய நீதிக் கதைகளின் தொகுப்பு நுால்.உழைப்பு, அன்பு, ஆதரவு, எளிமை, ஊக்கம், கருணையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த...