எளிய மக்களின் வாழ்க்கை முறையை மையமாக கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட சந்திப்புகளில் காணும் நடை, உடை, பாவனை, சிரிப்பு, வெறுப்பு, கொண்டாட்டங்களை அவதானித்து எவ்வித அலங்காரமும் இன்றி படைக்கப்பட்டுள்ளது.கதாபாத்திரங்களும், பேச்சு வழக்குகளும், சம்பவங்களும் அந்த வட்டாரத்துக்கே அழைத்துச்...