நகரமயமாதலால் அரசு சார்ந்த இடங்களில் வசிப்போரை இடம் பெயர வைப்பதால் ஏற்படும் அவலங்களை கூறும் நாவல். பல தலைமுறையாக ஒரே இடத்தில் வசிக்கும் ரங்கபுரம் மக்களை, அரசு அகற்ற திட்டமிடும்போது நடந்தவற்றை உரைக்கிறது.மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வசதி கொடுத்து விட்டு, குடியிருப்புரிமை கொடுக்காத காரணத்தை...