சுவாரசியமான, 48 கதைகளை உள்ளடக்கிய நுால். ஒவ்வொரு கதையும் சுருக்கமாக அமைந்து உள்ளன. முல்லாவின் நகைச்சுவை திறனும், புத்திக்கூர்மையும் வெளிப்பட்டுள்ளது.எல்லாம் தெரிந்தவர் பாடு, முல்லாவின் சாதுரியம், நீதிபதியாக முல்லா, யானைக்கு அவசர கல்யாணம் என அனைத்து கதைகளும் படித்து ரசிக்கும் படியாக...