Advertisement
ஆத்மார்த்தி
எழுத்து பிரசுரம்
ஜீரோ டிகிரி நடத்திய 2022ம் ஆண்டுக்கான இலக்கியப் போட்டியில் பங்கேற்ற குறுநாவல்களில், மிகச்சிறந்த ஆறு நாவல்கள்...
சு.தமிழ்ச்செல்வி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
காதலால், பதின்பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்கிறாள் கண்ணகி. எதிர்பார்த்த பரிசாக மகன்...
வத்சலா சேதுராமன்
குங்குமவல்லி பதிப்பகம்
மாணவச் செல்வங்களின் மனதில் நேர்மை, நல்லொழுக்கம் போன்ற நல்ல பண்புகளை விதைக்கும் வகையில் எழுதப்பட்ட, 20...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பது புதிராகவே உள்ளது. அதற்கான உச்சகட்ட ஆன்மிக தேடலாக இப்புத்தகம் அமைந்து...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப கற்பனயாக ஒரு கதையை உருவாக்கி புதினமாக புனையப்பட்ட நுால். தலைவன், தலைவி கதை...
இரா.மனோகரன்
காவ்யா
அந்தமான் தீவு வாழ்க்கையை முன் வைக்கும் நாவல். தீவுகளில் வசிப்போரின் பழக்க வழக்கங்களை அறிந்து...
இ.கி.பொன்முருகன்
செங்காந்தள் பதிப்பகம்
கிராமத்தில் பிரசவம் எப்படி நடக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லும் நாவல். சுகப்பிரசவம் ஆரோக்கிய வாழ்வு...
ஜி.சேகர்
மணிமேகலை பிரசுரம்
பத்திரிகைகளில் எழுதி வெளியான கதைகளின் தொகுப்பு நுால். அந்தக்கால அரசியல் தியாகியையும், இந்தக்கால அரசியல்...
அகணி சுரேஷ்
திருமண பந்தத்தில் இணைய, இலங்கையில் இருந்து கனடா செல்லும் பெண்ணின் வாழ்க்கை மாற்றத்தை கூறும் நாவல். அமலா என்ற...
சிங்கை டி.சி.முரளி
குடும்ப உறவுகள், காதல் உணர்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற சமூக நலம்...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நீதி என்னும் கூற்றை உறுதிப்படுத்தும் பாத்திரப் படைப்பு பாஞ்சாலி என்பதை...
கவுரிலிங்கம்
அன்னையின் தியாகங்களையும், போராட்டங்களையும் எடுத்துரைக்கும் நாவல். வறுமையின் பிடியிலிருந்து விடுபட, பெண்...
பல்லவி குமார்
தமிழ்ப் பல்லவி
சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் சிறுகதை, ‘அம்மாசி தாத்தா’வில், முதியவரின் இறுதிக்கால வாழ்க்கை, ஒருவேளை...
எஸ்.சீத்தாராமன்
குடும்ப சச்சரவுகள் மற்றும் அதன் தீர்வுகள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
இ.எஸ்.லலிதாமதி
நுாற்றுக்கணக்கான கிளைக்கதைகளைக் கொண்டது மகாபாரதம். அந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஏதாவது ஒரு...
ச.சடையாண்டி
சித்ரா பதிப்பகம்
இறையன்புவின் புனைவுகளில் காதல், ஆளுமை, தன்னம்பிக்கை, எளியோர் மீதான அக்கறை எவ்வாறு இழையோடுகிறது என்பதை...
ஆர்னிகாநாசர்
உண்மைச் சம்பவத்தை அனிருத் அடிப்படையாகக் கொண்டு உருவான நாவல். தமிழகத்தை உலுக்கிய சுனாமி பேரழிவின்போது நடந்த...
சி.ச.தேவநாதன்
செந்திரு நூல் வெளியீடு
மண்ணில் சிறப்பாக வாழும் செய்திகளை, சான்றோர்களின் கருத்துகளிலிருந்து எடுத்துக்காட்டும் நுால். வள்ளுவர்...
மர்ம முடிச்சுகளோடு நகரும் நவீனம். சிநேகிதம், ராணுவம், தேசபக்தி, காதல் என எல்லாம் சேர்ந்து பயணிக்கின்றன. தேசத்தை...
மகாலெட்சுமி நாராயணன்
குடும்ப வாழ்வியலை மையப்படுத்திய நாவல். வெண்ணிலா கதை நாயகியாக வந்து திருப்பங்கள் ஏற்படுத்துகிறார். குடும்ப...
காதல் கதை என்று ஆரம்பிக்கப்பட்டாலும் மனித உணர்வுகளை சொல்லுகிற கதை. அப்பா, மகன் உறவு வெகு யதார்த்தமாக...
சரவணக்குமார்
தமிழ்வாணனின் எழுத்துப்பணியின் உன்னதத்தை சொல்லும் நுால். சுவையான நாவல் படிப்பது போல் நிறைவு கிடைக்கிறது....
கே.பிரபு
ஸ்வஸ்திக் பதிப்பகம்
நிகழ்காலத்தில் வாழப் பழகுவதற்கான அறிவுரையை தரும் நுால். நம்பிக்கை ஊட்டி முன்னேற்றப் பாதையில் நடத்தும்...
பிரபு சங்கர்
பொதுவாகவே நல்ல விஷயங்களை நேரடியாகச் சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில் அடைத்தோ...
மதுரை ஆதினம் மீது 4 பிரிவுகளில் வழக்கு
நலத்திட்ட உதவி
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
போதை ஒழிப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவியர்
திருப்பரங்குன்றம் 16கால் மண்டபத்தில் நடக்கும் மராமத்து பணிகள்