அன்னையின் தியாகங்களையும், போராட்டங்களையும் எடுத்துரைக்கும் நாவல். வறுமையின் பிடியிலிருந்து விடுபட, பெண் என்ன செய்தாள் என்பதை விளக்குகிறது.இளமைப் பருவம் முதல் வாலிபப் பருவம் அடைந்து மணம் புரிந்து வாழ்வது வரையிலான கதை சுவைபட, நினைவோட்டங்களின் நீரோட்டமாய் அமைந்துள்ளது. வறுமையை விட சிறந்த பள்ளி இல்லை...