இறையன்புவின் புனைவுகளில் காதல், ஆளுமை, தன்னம்பிக்கை, எளியோர் மீதான அக்கறை எவ்வாறு இழையோடுகிறது என்பதை விவரித்திருக்கும் நுால். ஜாதி மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, இல்லற சிறப்பு, பழங்குடியினர் திருமண முறை, அதிகார அடக்குமுறை என பல விஷயங்களை புனைகதைகளில் எவ்வாறு பொதித்து வைத்துள்ளார் என...