குடும்ப சச்சரவுகள் மற்றும் அதன் தீர்வுகள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். எந்த பிரச்சனை எந்த விதத்தில் வரும்; அதை எப்படி சமாளிக்கலாம் என கணித்து வழிகாட்டலையும், உரிய நம்பிக்கையையும் தருகிறது.இன்பம் என்ற கதை, முழுக்க முழுக்க தண்ணீரின் அடிப்படை. கதையின் கருவே தண்ணீர்...