மாறிவரும் நம் வாழ்க்கை முறையில், நாம் இழந்து வரும், அரிய பொக்கிஷங்கள் பல. அவற்றில் முதலாவதாக நாட்டுப்புறப் பாடல்களைச் சொல்லலாம். நாட்டுப்புறப் பாடல்கள், நம் மண்ணின் ஆன்மா. உழைக்கும் மக்களின் கலை வடிவம். கலை, மக்களிடம் இருந்தே பிறக்கும் என்பதற்கான ஆதாரம், நாட்டுப்புறப் பாடல்கள் தான். ஒவ்வொரு ஊர்...