மனிதர்களாக பிறந்து மகான்களாக வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர்களின் அனுக்கிரகத்தை விவரிக்கிறது இந்நுால். ரமணராக வாழ்ந்த வெங்கட்ராமன், பாம்பன் சுவாமிகளாக வாழ்ந்த அப்பாவு, தட்சிணாமூர்த்தியாக வாழ்ந்த அருணாச்சலம், விட்டோபாவாக வாழ்ந்த லோதா, சமகால துறவிகள் சேஷாத்திரி, பட்டினத்தார் ஆகியோரின் இறை பக்தியை...