மண்ணில் சிறப்பாக வாழும் செய்திகளை, சான்றோர்களின் கருத்துகளிலிருந்து எடுத்துக்காட்டும் நுால். வள்ளுவர் கூறும் இல்லற வாழ்க்கை, கம்பன் படைத்த ராமனின் கடமையுணர்வும் காதலும் பற்றிய எண்ணங்கள், வள்ளலார் காட்டிய அருள்நெறி மற்றும் மனதை வசப்படுத்தும் அறநோக்குகள் கூறப்பட்டுள்ளன.கபீர்தாஸ் உணர்த்தும் வாழ்வியல்...