திருமண பந்தத்தில் இணைய, இலங்கையில் இருந்து கனடா செல்லும் பெண்ணின் வாழ்க்கை மாற்றத்தை கூறும் நாவல். அமலா என்ற கதாபாத்திரத்தை சுற்றி கதை நகர்கிறது. பெற்றோரை கனடா கூட்டி செல்ல முடியாத ஏக்கத்தை பகிர வைக்கிறது. வைராக்கியத்துடன் வேலைக்கு சேர்ந்தபின், பெற்றோர் கனவை நனவாக்கினாளா என்பதை பேசுகிறது.நாடு...