சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் சிறுகதை, ‘அம்மாசி தாத்தா’வில், முதியவரின் இறுதிக்கால வாழ்க்கை, ஒருவேளை சாப்பாட்டிற்காக படும் இன்னல்கள், அதிக வேலை வாங்கும் வீட்டு உரிமையாளர் மனம் திருந்துவது என அமைக்கப்பட்டு உள்ளது.அடுத்ததாக, ‘சாட்சி’ சிறுகதை ஆணவக் கொலை குறித்து விளக்குகிறது. இரக்கமற்ற மனிதர்களை...