நிகழ்காலத்தில் வாழப் பழகுவதற்கான அறிவுரையை தரும் நுால். நம்பிக்கை ஊட்டி முன்னேற்றப் பாதையில் நடத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளது. சிறிய கதைகள் மூலம் தெளிவை ஏற்படுத்துகிறது.கடந்த காலத்தின் தன்மையை விளக்கி, நிகழ்காலத்தின் மகிமையை சொல்கிறது. எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை...