கிராமத்தில் பிரசவம் எப்படி நடக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லும் நாவல். சுகப்பிரசவம் ஆரோக்கிய வாழ்வு கொடுப்பதை அலசுகிறது.கதை நாயகி பெருமாத்தா, பாசமான தாயாக, பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக, தன்னம்பிக்கை ஊட்டுபவராக திகழ்கிறார். சுற்றுவட்டார பெண்களுக்கு, பெருமாத்தா சொல்லு தான் வேதவாக்கு! அவர் கணிப்பு...