மாணிக்கம், அளம், கீதாரி – போன்ற நாவல்கள் மூலம், உழைக்கும் பெண்களின் உலகை, அதன் பூரண தியாகங்களுடனும், ரணங்களுடனும் காட்டினார் தமிழ்ச்செல்வி. ‘கற்றாழை’ இவரது நான்காவது நாவல். ‘கற்றாழை’ என்னும் தாவரம் எத்தகைய வறட்சியிலும் தன்னைக் காத்துக் கொண்டு உயிர் வாழும். மணிமேகலை என்ற இந்த நாவலின் கதாநாயகி, தன்...