வேத விளக்கத்தை பல கோணங்களில் சொல்லும் கவிதை நுால். அனுபவமே போதனை என்கிறது. சிறிய தொடர்களின் மூலம், கருத்துக்களை விளக்குகிறது. வேதனையில் யாருக்கும் பங்கு இல்லை, முள் செடியில் முந்திரி காய்க்காது, மணிமுடி அல்ல முள்முடி, கண்ணீர் விட்ட கடவுள், துாரம் குறையாத யாத்திரைகள் போன்ற, 25 தலைப்புகளில்,...