குடும்ப வாழ்வியலை மையப்படுத்திய நாவல். வெண்ணிலா கதை நாயகியாக வந்து திருப்பங்கள் ஏற்படுத்துகிறார். குடும்ப உறவுகளின் சிக்கலை பேசுவதின் ஊடே, காதலையும் சேர்த்து சுவாரசியம் குறையாமல் நகர்கிறது. கூட்டு குடும்பத்தின் பாசம், கண்டிப்பு, மரியாதை, கைதுாக்கி விடுவது, கட்டுப்பாடு போன்ற குணாதிசயங்கள் ஒவ்வொரு...