குடும்ப உறவுகள், காதல் உணர்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற சமூக நலம் சார்ந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். இயற்கை வளங்களை சேமிப்பது, சுற்றுச்சூழல் மாசடைவதை தடுப்பது போன்ற செயல்களில், அலட்சியப் போக்கையும் அக்கறை இன்மையையும் பதிவு செய்கிறது.இவற்றை நடைமுறைப்படுத்த...