மனித குணங்கள், நாட்டு நடப்புகளை நகைச்சுவையாக மனதில் பதிய வைக்கும் நுால். உடல் வலிமை, அன்பு இதில் எதைக்கொண்டு மனித மனதில் இடம் பிடிக்க முடியும் என, ‘சாவியும், சுத்தியலும்’ கதை பேசுகிறது.சொல்லின் வலிமை தெரிந்து பேச வேண்டும் என்பதை, ‘தலையில் ஓங்கி அடி’ கதை உணர்த்துகிறது. ஒரு தவறுக்கான தண்டனை,...