மத நல்லிணக்கம் என்பதை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள புதினம். ஏதிலியாக காப்பகத்தில் வளர்ந்த சூசன், மருந்து விற்பனை முகவராக வரும் ராஜகோபால் இருவரும் மருத்துவ முகாமில் சந்திக்கின்றனர். சேவை மனப்பான்மையே இரு உள்ளங்களையும் இணைக்கிறது. பெற்றோர் மற்றும் கருணை இல்ல காப்பாளர் சம்மதத்தோடு திருமணம் நடக்கிறது....