துாய்மை பணியாளர் குடும்பத்தின் துயரத்தை, சமூக அக்கறையுடன் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் நாவல். கணவரின் மருத்துவச் செலவுக்காக, மருத்துவமனையில் துாய்மை ஊழியராக சேரும் பெண் ஆசா பாசத்தை துறந்து வாழ்வதை படம் பிடிக்கிறது.கழிப்பறை இல்லாத கால அவலத்தை கூறுகிறது. ஜாதிய ஏற்றத்தாழ்வை அலசுகிறது.மலம்...