மு.வ., இளங்கோ, கம்பர், குமரகுருபரர் படைப்புகளை அறம், அன்பு என்ற நோக்கில் ஆராய்ந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆசிரியர், எழுத்தாளர், சான்றோர் எனப் பல நிலைகளில் வடிக்கப்பட்டுள்ளன. திவ்யப்பிரபந்தம் என்பதற்குத் தெய்வத்தன்மை உள்ள மேலான நுால் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அதே நேரம், ‘ராமவதாரம்...