Advertisement
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
மாற்றுத்திறனாளிகள் உலக சாதனை படைக்க முடியும் என பதிய வைக்கும் நாவல். நல்ல உள்ளங்களை புண்படுத்தினால் திரும்ப...
கவிஞர் சிற்பி பாமா
சிற்பி பதிப்பகம்
புதுக்குடியிருப்பு என்ற ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை கருவாக உடைய நாவல் நுால். ஊருக்கு அருகில் வாகன விபத்தில்...
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாவை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள சரித்திர நாவல் நுால். நாயக்க மன்னர்களின்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘அவளன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதைத் தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்து செல்கிறார்,...
கண்ணன்
காலச்சுவடு பதிப்பகம்
சுற்றுச்சூழல் பாதிப்பு, பாரம்பரிய அறிவு வீழ்ச்சி சார்ந்த கவலையுடன் படைக்கப்பட்டுள்ள நாவல். நாட்டின் செல்வம்...
உமா கல்யாணி
மணிமேகலை பிரசுரம்
மண்வாசனை வீசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தலைப்பில் அமைந்த கதையை, திருநெல்வேலி வானொலி நிலையம் ஒலிபரப்பி...
அகரமுதல்வன்
விகடன் பிரசுரம்
இலங்கையின் யுத்த வலிகளை, 10 வயது சிறுவன் பார்வையில் இருந்து விவரிக்கும் நாவல். அரசுக்கும், போராளிகளுக்கும்...
சு.பிரபாகரன்
சித்ரா பதிப்பகம்
பரதவர் பற்றி கொற்றவை நாவல் வழியே ஆய்வு செய்துள்ள நுால். இலக்கியத்தில் பதிவுகள், உறையுள், மீன்பிடி முறை,...
ப.க. பொன்னுசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திருமூர்த்திமலை – உடுமலை இடையில் இருக்கும் பள்ளிபுரம் ஊரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். கொங்கு வட்டார...
தமிழ்வாணன்
விறுவிறுப்பாக படிக்கத் துாண்டும் துப்பறியும் நாவல்களின் தொகுப்பு நுால். சங்கர்லால் என்ற கதாபாத்திரம்,...
சரோஜா பிரகாஷ்
ஸ்நேகா
வாழ்க்கை அனுபவத்தை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள நெடுங்கதை நுால். கொச்சைக் கிடாயும் பச்சை தவளையும் என்ற...
அருண் சரண்யா
தாஜ்மஹால் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு; கிரிக்கெட் பைத்தியத்திற்கு நிவாரணம் அளித்த சுய பரிசோதனை; வேலைக்கு...
தனலக்ஷ்மி
தி ரைட் பப்ளிஷிங்
செல்வந்தரின் மகன், கல்லுாரி மாணவியை காதலித்து திருமணம் செய்ததை விவரிக்கும் நாவல்.பெரிய வளாகத்தில் தனி...
தொ.மு.சி.ரகுநாதன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
மனிதனின் அவஸ்தை, அபிலாசை, ஏக்கங்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மெல்லிய உணர்வுகளை...
போல்வார் மஹம்மது குன்ஹி
சாகித்ய அகடமி
அகதிகளின் துன்பங்களை அழுத்தமாக விவரிக்கும் புதின நுால்; கன்னடத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது....
அன்பு காட்டும் வழிகளை பட்டியலிடுவதை தாண்டி, அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால். பிரச்னைகளுக்கும்...
டாக்டர் என்.ஸ்ரீதரன்
கங்கை புத்தக நிலையம்
சிரிக்க வைக்கும் நடையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 12 கதைகளில் இரண்டு ஜோதிடரை பற்றியது....
மேலூர் மு.வாசுகி
எளிய நடையில் குடும்ப பின்னணியுடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். சொந்த வீடு கட்டி குடிபோயினர். பழைய...
சுஸ்ரீ
சிரிப்பு ஒரு சிறந்த டானிக். இந்த தொகுப்பில் 20 டானிக் சிறுகதைகள் உள்ளன. அவை ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன. வனஜா என்ற...
புலவர் மு.அருளப்பன்
தங்கமலர் என்பவர் இடைநிலைப்பள்ளி ஆசிரியை. தந்தையை இழந்தவர். வயதான தாய் மற்றும் இரண்டு தங்கைகள். இதில் ஒருத்தி...
வேணு சீனிவாசன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
அரிச்சந்திர புராணத்தை எல்லாருக்கும் புரியும் விதத்தில் கோர்வையாக தரும் அற்புத நுால். சத்தியத்தின் மீது...
குரு அரவிந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
சங்க இலக்கியப் பாடல்களை தேர்ந்தெடுத்து, அதன் பொருளை நவீன காலத்திற்கு பொருந்தும் வகையில் கதைக் கருவாக்கி...
சுகுமார் சந்திரசேகர்
புக்வார்ட்ஸ் பப்ளிகேஷன்
குமரிக் கண்டத்தை களமாகக் கொண்டுள்ள நாவல் நுால்.சோழ நாயகன் உதிரன், கொற்கை முகத்துவாரத்தில் முத்து குளிக்கச்...
சிலம்பரசன்
மகிழினி பதிப்பகம்
மனிதனுக்கு உதவும் பனை மரக் காட்டோடு பின்னிப் பிணைந்து உருவாக்கப்பட்டுள்ள நாவல். கிராமத்து முதிய பெண்ணின்...
மதவாதம் பற்றி திமுக பேசலாமா?: வானதி தாக்கு! Vanathi Srinivasan
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பேசிய சுபான்ஷூ
உதம்பூரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் இந்திய ராணுவம் Terrorist killed in Udhampur
அமர்நாத் யாத்திரை செல்வோர் முன்பதிவு 10% குறைந்தது Amarnath yatra
சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம் Anti Naxal Operation
கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: இயல்பு வாழ்க்கை பாதிப்புHimachal Cloud bust