இலங்கையின் யுத்த வலிகளை, 10 வயது சிறுவன் பார்வையில் இருந்து விவரிக்கும் நாவல். அரசுக்கும், போராளிகளுக்கும் நடந்த சமாதான பேச்சில் துவங்கி, இறுதிப் போர் துவங்கும் காலக்கட்ட கதைக்களம்.தமிழர் மனநிலை, போராளிகள் முடிவு, இலங்கை அரசின் நடவடிக்கையை, உண்மை, கற்பனை கலந்து நகர்த்துகிறது. போரால், ஒரு கிராமம்,...