செல்வந்தரின் மகன், கல்லுாரி மாணவியை காதலித்து திருமணம் செய்ததை விவரிக்கும் நாவல்.பெரிய வளாகத்தில் தனி வீட்டில் குடியிருக்கும் சந்தோஷ், கார் நிறுத்துமிடத்தில் போட்ட சரஸ்வதி கோலத்தின் அழகில் மயங்கியவன் மனதில் புகுந்தாள் விஷாலி. அத்தை மகளை திருமணம் செய்து வைக்க முயற்சி நடக்கிறது.தொடர்ந்து...