குமரிக் கண்டத்தை களமாகக் கொண்டுள்ள நாவல் நுால்.சோழ நாயகன் உதிரன், கொற்கை முகத்துவாரத்தில் முத்து குளிக்கச் செல்கிறான். அரிதிற் கிடைத்த சிப்பியில் விலைமதிப்பில்லாத ஊதா முத்துக்களை, கனவுக் கன்னிக்காக பத்திரப்படுத்தி கொள்கிறான். நண்பன் குவித்திரனுடன் காதலியைத் தேடி செல்கிறான்.வழியில் சிப்பியை...