மனிதனுக்கு உதவும் பனை மரக் காட்டோடு பின்னிப் பிணைந்து உருவாக்கப்பட்டுள்ள நாவல். கிராமத்து முதிய பெண்ணின் பண்பாட்டை, மண் வாசனையுடன் விவரிக்கிறது. ஒரு ரூபாய்க்கு இரண்டு பனங்கிழங்கு வீதம் தினமும் விற்பாள். சில நேரம் ஒரு கிழங்கை சேர்த்து இனமாக வழங்குவாள்.பந்தி பரிமாறும் முன், உப்பை வைக்க வேண்டும் என்ற...