வாழ்க்கை அனுபவத்தை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள நெடுங்கதை நுால். கொச்சைக் கிடாயும் பச்சை தவளையும் என்ற தலைப்பில் ஆக்கப்பட்டுள்ளது. ஊரார் பேச்சைக் கேட்டு, மகள் வயதுக்கு வரும் முன்பே தவளையை திணிக்கும் தந்தை. ஆணாதிக்கத்தின் உச்சத்தில் நிற்கும் கணவனிடம் கடுமையாக சண்டையிட்டும், மகளை காப்பாற்ற முடியாமல்...