கல்லுாரி பருவத்தில் உண்டாகும் காதல், பாலியல் ஈர்ப்பாலோ, இன கவர்ச்சியாலோ ஏற்பட்டாலும் நெஞ்சை விட்டு நீங்காது என்பதை விவரிக்கும் நாவல். துாரத்து உறவுகளான தியாகுவும், அபிநவும்கல்லுாரி நண்பர்கள். தியாகுவின் தங்கை நிர்மலாவும், அபிநவும் விரும்பினர். அபிநவின் தங்கை காவ்யா, தியாகுவை விரும்பினாள். இவர்களின்...