சின்ன சின்ன வாக்கியங்கள் வழியாக சிறப்பான நடை அழகு உள்ள கதைகளின் தொகுப்பு நுால். மூன்று கதைகள், மண் மணக்கும் வகையில் பேசுவதால் வித்தியாசமாக இருக்கின்றன.ஒரு சபல புத்தியுடையவர் கதையை சுவையாக நகர்த்திச் செல்கிறது, ‘பெண் புலி’ என்ற கதை. கண்ணை விற்று, சித்திரம் வாங்க, இயற்கையை காரணமாக காட்டி, பெண்ணை...