மனிதனின் அவஸ்தை, அபிலாசை, ஏக்கங்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மெல்லிய உணர்வுகளை கதாபாத்திரங்கள் வழியாக துல்லியமாக பதிவு செய்கிறது.ஷணப்பித்தம், விரக்தி, குமிழி, இரவில், தாலாட்டு, திரிசங்கு சொர்க்கம், வாழ்விற்கே ஒரு நாள் என்ற தலைப்புகளிலான சிறுகதைகளை உடையது. இறுதியில், எழுத்தாளரின்...