அகதிகளின் துன்பங்களை அழுத்தமாக விவரிக்கும் புதின நுால்; கன்னடத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுளளது. இந்திய எல்லையை நோக்கி லாரியில் பயணிக்கும் அகதிகளின் உணர்வுகள், மனதை கனக்க வைக்கின்றன. நல்லிணக்கம் பேசும் கதைப்பாத்திரம்...