திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் மங்களா சாசனம் செய்த வைணவத் தலம் சாளக்கிராமம். பனி படர்ந்த நேபாள இமாலய பகுதியின் அடிவாரத்தில், கண்டறிய முடியாத நிலையில் இக்கோவில் இருந்தது. கர்நாடக மாநிலம், மேல்கோட்டை மணவாள மாமுனி மடத்தின், 23ம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், பத்தாண்டு தேடலில், பலவித இன்னல்களை...