இலக்கியத்தையும், உணவையும் கதம்பமாக தொடுத்து, காலச்சுவடு பதிப்பகம் வரும் ஆண்டுக்கான சுவையான நாட்காட்டியை உருவாக்கி உள்ளது.சமைத்த உணவை மையமாகக்கொண்டு, ‘அடிசில்’ என்ற பொருளில், 2017-ம் ஆண்டு மாதாந்திர நாட்காட்டி தமிழில் புதுமையாக உருவாக்கப்பட்டு உள்ளது.இந்த நாட்காட்டியின் முதல் பக்கத்தில், உணவு எடுத்து செல்லும் பித்தளை அடுக்குப்போணியின் படம் இடம்பெற்றுள்ளது. சர்க்கரை பொங்கலின் ருசி, ஜனவரி பக்கத்தில் பொங்குகிறது.அடுத்தடுத்த மாத பக்கங்களில்,* உணவை பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய ருசியான வர்ணனைகள்* பழந்தமிழ் இலக்கியத்தில் உணவின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ள பகுதிகள் ஆகியவை தனித்தனியாக இடம் பெற்று உள்ளன.‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை. இது பிப்ரவரியில் தங்க வரியாக பொறிக்கப்பட்டுள்ளது.தொல்காப்பியம், முக்கூடற்பள்ளு, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை, சீவக சிந்தாமணி, திருக்குறள் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுபற்றிய குறிப்புகள் நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளன.பிரபல எழுத்தாளர்கள் லா.ச.ரா.,வின், அபூர்வ ராகம புத்தகம், கி.ராஜநாராயணனின், ‘கன்னிமை’, அம்பையின், ‘வெளிப்பாடு’, தி.ஜானகிராமனின், ‘மோகமுள்’, நாஞ்சில் நாடனின், ‘மதியக் காட்சி’, ‘ஆங்காரம்’, செங்கை ஆழியானின், ‘ஒடியல் கூழ்’, பெருமாள் முருகனின், ‘ஆலவாயன்’, பிரபஞ்சனின், ‘பிரும்மம்’, ‘ருசி’, தஞ்சை பிரகாஷின்,’ ‘மேபல்,’ சுப்ரபாரதிமணியனின், ‘ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்’ போன்ற படைப்புகளில் இருந்து, உணவுப் பண்டம் சார்ந்த வருணனையும், குறிப்புகளும் சுவாரசியமாக நாட்காட்டியில் தொகுக்கப்பட்டு உள்ளன.பக்கத்துக்கு தலா ஒரு சமையல் குறிப்பும், டிசம்பர் மாதத்துக்கான பக்கத்தில் இரு சமையல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. சர்க்கரைப் பொங்கல், புளிமுளம் (மீன்குழம்பு), கம்மங்கூழ், தோசை, பழைய சோறு, ஒடியல் கூழ், கத்திரிக்காய் பொரியல், உளுந்தஞ் சோறு, முருங்கைக்காய் சாம்பார், தேங்காய்ப்பால் ஆப்பம், நாட்டுக்கோழிக் குழம்பு, வத்தக்குழம்பு, வெந்தயக் குழம்பு ஆகிய உணவுகளை சமைக்கும் முறை விளக்கப்பட்டுள்ளது.அந்தந்த உணவு சார்ந்த ஓவியங்களும், படங்களும் மாதந்திர நாட்காட்டிக்கு அழகூட்டுகின்றன. இந்த நாட்காட்டியை, காலச்சுவடு பதிப்பகம் தயாரித்துள்ளது. ‘‘நாட்காட்டி தொடர்பாக விபரங்களைப் பெற, nagercoil@kalachuvadu.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 96777 78863, 96777 78864 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்,’’ என, காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
உணவின் ருசியை மையமாக வைத்து தமிழில் புதுமையான நாட்காட்டி
-
ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 176 விலை ரூ55)செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி வடை என்று பலவகையான சிற்றுண்டிகளை தயாரிக்கும் விதம் எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. செர்ரி பழ ஜாம் உட்பட 15 வகைகள், மிளகு அப்பளம், பூண்டு ஊறுகாய், கதம்ப சூப் என்று பலவகை பதார்த்தங்கள் சுவையாக செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:80 )
-
அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை17. (பக்கம்: 476. விலை: ரூ.190). இந்த சமையல் புத்தகத்தில் மிக சிறந்த அசைவ சமையல் குறிப்புகள் உள்ளன. மிக எளிமையான அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டே மிக அருமையான சுவையுடன் கூடிய சமையல் குறிப்புகள் இதில் விளக்கப்பட்டுள்ளது. கொத்துக்கறி அற்புதம். அசைவப் பிரியர்கள் ரசித்து உண்ணும் பல வகைகள். இதில் தரப்பட்ட விதம் எளிமையானது. சிறப்பானது. உதாரணத்திற்கு மட்டனில் செய்த கொத்துக்கறி உட்பட பல தயாரிப்புகள் அருமை.
-
தமிழ் புத்தகாலயம் தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை 17.
-
சாந்திமலர் பதிப்பகம், லில்லி பவனம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -17; பக்கங்கள்: 136;
-
கற்பக புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17. தொலைபேசி: 24314347;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:120.இந்நூலில் மைக்ரோவேவ் ஓவன் மூலம் சைவ,அசைவ உணவு வகைகளை சுவைபட தயாரிப்பது குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.
-
அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, டி.நகர், சென்னை - 600 017.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 136, விலை: .)நாம் உண்ணும் உணவு சரிவிகித சத்துள்ளதாக இருந்தாலே, நோய் நம்மை அண்டாது. நாம் உணவு சமைக்கும்போது, அதன் சத்து குறையாமல் தயார் செய்ய தெரிந்தாலே போதும், எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.காய்கறி, கீரை மற்றும் தானியங்களில் 165 வகையான சமையல் குறிப்புகள் மற்றும் ஓவன் இல்லாமல் கேக், பிட்சா செய்வது எப்படி என்ற விளக்கமும் இடம்பெற்றுள்ளன.சமையல் கலை ஒன்றும் மலையை உடைப்பது போன்ற கடுமையான வேலை அல்ல, ஈஸியானது தான் என்று 10க்கும் மேற்பட்ட தோசை, சட்னி, சைடு டிஷ் வகைகள் என்று பல சமையல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இது வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் நாகரிக உலகம். குறைந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான, பிடித்தமான சமையலைச் செய்ய விரும்புகிறோம். இன்று சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி போன்றவை அனைத்துக் கடைகளிலும் விதவிதமாக கிடைக்கிறது. எளிமையாக, ருசியாக,வித்தியாசமான முறையில் சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி சமைக்க இந்நூல் சொல்லித் தருகிறது. ஒவ்வொரு சமையல் குறிப்பும் பலமுறை சமைக்கப் பெற்று, வடிவம் பெற்றுள்ளது. உங்களது ஓட்டல் செலவுகளைக் குறைக்க வந்துள்ள அனுபவ நூல் இது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்