ஏழ்மை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து படைக்கப்பட்டு உள்ள நாவல் நுால். பள்ளியில் சேர்ந்ததில் இருந்து, வெளியேறியது வரையிலான வறுமை பாதிப்புகள் எழுதப்பட்டுள்ளன.உடைந்த சிலேட்டில் ‘ஆனா ஆவன்னா’ எழுதிய பின், புது சிலேட்டு வாங்கிய குஷி பளிச்சிட நிகழ்வுகளை விவரிக்கிறது. திருடக்கூடாது, வஞ்சனை செய்யக்கூடாது,...