உ.வே.சா., தமிழின் மாண்பை காத்த பெருமகனார். அவர் தமிழன்னைக்கு செய்த தொண்டுகள் ஏராளம். தற்போது அவர் பெருமையை இந்த நுால் வெளிச்சமிட்டு காட்டுகிறது. உ.வே.சா., நுால் நிலைய வெளியீடான இப்புத்தகம், அவரோடு தொடர்பு கொண்ட பலர் எழுதிய கடிதங்களை வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது. அவரோடு சம காலத்தில் வாழ்ந்த பல...