திருமகள் நிலையம், 16, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 282.)`திருக்குறள்' எனும் தமிழ்மறைக்கு எத்தனை உரைகள், எத்தனை விளக்கக் கட்டுரைகள், எத்தனை ஆய்வு நூல்கள் வந்தாலும் தமிழகம் அந்நூல்களை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டுக்கு மட்டும்...