சமூக அவலம் நீக்கி நன்னெறி புகட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஏழ்மை, வரதட்சணை கொடுமை, பொருத்தமற்ற திருமணத்தின் வழியாக பெண்ணுரிமை சிதைக்கப்படும் அவலம் பற்றி கதைகள் பேசுகின்றன. உயிர் காத்த மாணவனின் உயர் பண்பு, ஆண் குழந்தையே வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு, எதார்த்தத்தை பிரதிபலிக்கும், ‘பெண்...