புதுக்குடியிருப்பு என்ற ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை கருவாக உடைய நாவல் நுால். ஊருக்கு அருகில் வாகன விபத்தில் சிக்கும் மருத்துவரை மக்கள் காப்பாற்றுகின்றனர். அதற்கு முதன்மை காரணமாக இருந்தவன் வேண்டுகோளை ஏற்று, மருத்துவர்அங்கேயே தங்கி மருத்துவ தொழில் செய்கிறார்.அவரது சேவையைப் பழமைவாதிகள்...