ரஷ்ய எழுத்தாளரின் நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரிதான அறிவியல் கண்டறிதலை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. கல்லுாரி நாட்களில் அழகிலும், திறமையிலும் சிறந்தோங்கிய சார்லி மீது கொண்ட பொறாமையால் மன அழுத்தத்திற்கும், முரட்டுத்தனத்திற்கும், சினத்திற்கும் ஆளானான் அர்பன். நோய், துயரங்களை ஏற்கும்...