வார இதழில் தொடராக வெளிவந்த நெடுங்கதை. கோபுலுவின் படங்களுடன் கதை மாந்தர்களை உலவ விடுகிறது. நட்பு, பாசம், காதல், கோபம், பகை, பொறாமை, வெறுப்பு உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.மருத்துவக் கல்லுாரி மாணவன், பெண்களை உடன்பிறந்தவர்களாக கருதுகிறான். ஆனால், ஒருத்தியிடம் நெருங்கிப் பழகி அன்பைப் பெற ஏங்குகிறான்....