இல்லற நெறியை மகிழ்வுடன் கொண்டு செல்ல உதவும், உண்மை காதலை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 71 தலைப்புகளில் படைப்புகள் உள்ளன. மனித மனங்களின் ஆழத்தில் புகுந்து தேடி கிடைத்தவை பாடுபொருளாகியுள்ளன.காதலுக்கு ஒப்பனை தேவையில்லை என்பதை, இயற்கை வடிவில் உணர்த்துகிறது. நாடு, மொழி, மதம், இனம், நிறம்...