நடிகர் வடிவேலு மொழிநடையில் சொல்லப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அங்காங்கே வடிவேலுவின் முக பாவனைகளை காட்டுகிறது. விடாமல் விரட்டும் கெட்ட ஆவியைக் காட்டும் திருவிளையாடலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் காரணத்தைக் காட்டும் கதையும் நகைச்சுவையாக நல்ல கருத்தை எடுத்துரைக்கின்றன. மனித...