கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கங்கள்: 328, விலை: ரூ.100.) கல்கி வார இதழில் தொடராக வெளியான நாவல், புத்தக வடிவம் பெற்றுள்ளது. `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் வாக்கியத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல் இது. நகரத்தார் எனப்படும் சமூகத்தை சுற்றியே...