குடும்பத்தில் மூத்த பெண்கள், அந்தக் காலத்தில் மற்ற எல்லாரையும் போல் பள்ளிக்கு செல்ல முடியாது. வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்ற வருத்தத்தை மையப்படுத்தி எழுதியுள்ள நாவல். கணவரை இழந்த ஏழைப் பெண்ணுக்கு மகன், மகள் உள்ளனர். பெண்ணுக்கு சிறுவயதாக இருந்த போது, தாய்க்கு புற்றுநோய் வந்து இறக்க...