தமிழ் இலக்கியத்தில் நவீன காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்துள்ள சிறுகதை தொகுப்பு நுால். சமூகம், மக்கள் மனநிலை, வாழ்வு சுழற்சி பற்றி பேசப்பட்டுள்ளது.இந்த புத்தகம், 36 படைப்புகளை உடையது. அனைத்தும், 2000 முதல், 2020 வரை எழுதப்பட்டவை. இந்த காலக்கட்டத்தில் தீவிரமாக எழுதியவர்களின் படைப்புகள் இடம்...