Advertisement
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அனுபவம் வெளிப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, ராதா கல்யாணம். இதன் இறுதியில், ‘மாப்பிள்ளை ஒரு...
எஸ். மோகன்
மணிமேகலை பிரசுரம்
அன்பு, நட்பு, பாசம், கடமையை வலியுறுத்தும் குறுநாவல். பெரியாழ்வாரின் திருப்புகழ், நாகூர் அனிபாவின் பாடல், மாதா...
கவிஞர் க.சிவசண்முகம்
மனிதனின் இயல்பான குணங்கள், சமூகம் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்ணின் குடும்ப பாரம் மற்றும் தினசரி...
வரலொட்டி ரெங்கசாமி
அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால். அது தத்துவமாக கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை தேர்ந்தெடுப்பது தான்...
அபிநவம் ராஜகோபால்
வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய மகளையே...
கே.எஸ். ரமணா
ரமணா பதிப்பகம்
அன்றாட நிகழ்வின் பிரதிபலிப்பை இயல்பான மொழியில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் 26 கதைகள்...
சுதர்சன்
தி ரைட் பப்ளிஷிங்
தனி மனிதர் வாழ்க்கை அனுபவங்களை படிப்பினை தரும் நோக்கில் பதிவு செய்துள்ள நுால்.பதினாறு வயதில் வீட்டை விட்டு...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
இழந்த நாட்டை மீட்க பல வழிகளில் முயன்று வென்ற ராஜவர்மனை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட சரித்திர நாவல் நுால்....
சுஸ்ரீ
சமையல் தொழிலால் வாழ்வின் உச்சம் தொட்டவர்களின் கதையை எளிய நடையில் புனைந்துள்ள புதினம். மனமொத்த தம்பதி...
ரமேஷ் வைத்யா
கமர்கட் பிரசுரம்
இளையோர் எனப்படும் பதின்ம வயதினர் சிந்திக்க ஏற்ற விதத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மிடுக்கு...
க.கோபி கண்ணன்
திருப்பங்கள் நிறைந்த க்ரைம் நாவல் நுால். அன்பை தேடவில்லை; அன்பு என்ற கதாபாத்திரத்தை தேடுவதாக தலைப்பு...
கே.ஜமுனா
உடன்பிறந்த சகோதரிகளை கரை சேர்க்க, பெரும் பொறுப்புடன் சொற்ப ஊதியத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்...
முனைவர் மு.தீபாஞ்சி
சித்ரா பதிப்பகம்
வரலாற்றுப் புதின எழுத்தாளர் விக்கிரமனின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சமூகப் பார்வையில் ஆய்வு செய்துள்ள...
அப்சல்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். சொந்த வீடு கனவை, ‘ஏப்-1’ கதை வலியுடன் பேசுகிறது.தினமும் கதை சொல்லி துாங்க...
ஆதலையூர் சூரியகுமார்
சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று நுால். வன்னி மரத்தின் சிறப்பு, சோழப் பேரரசின் பெருமை, கரிகாலன் பிறப்பு, வளவன்...
காட்டாவூர் கே.மனோகரன்
பத்திரிகைகளிலும், வானொலியிலும் ஒலிபரப்பான 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கும்...
டாக்டர். பி.ஆர்.ஜெ. கண்ணன்
மனிதர்களிடம் உள்ள அன்பு, உதவும் எண்ணம், மனிதநேயம், தேசபக்தி போன்ற உயர்வான குணங்களை அழகாக படம் பிடித்துக்...
மா.க.சுப்பிரமணியன்
ராமாயணம், மகாபாரதத்தை புதிதாகப் படிப்பது போல் ஆர்வம் ஏற்படுத்தும் நுால். படிக்க எளிமையாய், மகிழ்ச்சி தருவதாய்...
இரா.ரெங்கசாமி
வாழ்வியல் படிப்பினைகளை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்தும் பெண்கள் சார்ந்த பிரச்னைகளை...
செம்மை உமா
நூலேணி
கதாபாத்திரங்களே தங்களின் கதையைக் கூறும் வடிவில் எழுதப்பட்டுள்ள ஏழு சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
மா.ப.தியாகராஜ முதலியார்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
கந்தர் அனுபூதி பாடல் மூலமும், விளக்கங்களும் நிறைந்த நுால். வணங்கும் விதத்தில் எந்திரமும், மந்திரமும்,...
இரவிச்சந்திரன்
ஜெய்ரிக் பதிப்பகம்
வரலாறு தொடர்பான விபரங்கள் உடைய சிறுகதை நுால். முதல் கதை, ‘இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்’ இந்திராவின்...
எஸ்.நீலகண்டன்
ஆகஸ்ட் 15. இதே தினத்தில் பிறந்த சத்யா (2000), கல்யாணம் (1922) ஆகியோரோடு அதே தேதியில் பிறந்த சுதந்திர இந்தியாவின்...
அருண் சரண்யா
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை போல நிலவும் பிரச்னைகளை கருவாகக் கொண்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்....
நடிகர் கிருஷ்ணாவை கைது செய்தது ஏன்: போலீசார் விளக்கம்
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!
வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
41 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருவள்ளூரில் இளைஞர்கள் மாயமான வழக்கில் திருப்பம்
தினமலர் மாலை 5 மணி செய்திகள் 26 JUNE 2025