வைரமுத்துவின் கவிதை, நாவல், சிறுகதை, உரைநடை நுால்களை ஆராய்ந்து கருத்துக்களை தெரிவித்துள்ள நுால். வைரமுத்துவின் முதல் கவிதை நுால் வைகறை மேகங்கள், 1972ல் வெளிவந்தது. அதற்கு கவியரசு கண்ணதாசன் நல்லாசி சொல்லி உள்ளார். இளம் பருவ காதல் தோல்வி நினைவுகள் இதில் அதிகம் உள்ளன. காதலர்கள் இல்லையென்றால் தபால்...